தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கையுறைகள் - திமுக எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 1050 பேருக்கு முக கவசம், கையுறைகள், உணவு உள்ளிட்டவைகளை திமுக எம்.பி. தயாநிதி மாறன், மாநகராட்சி அதிகாரியிடம் வழங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கையுறைகள் - திமுக எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்
x
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 1050 பேருக்கு முக கவசம், கையுறைகள், உணவு  உள்ளிட்டவைகளை திமுக எம்.பி. தயாநிதி மாறன், மாநகராட்சி அதிகாரியிடம் வழங்கினார். அப்போது, திமுக எம்எல்ஏ சேகர்பாபு உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களை  சந்தித்த தயாநிதி மாறன் பிரதமர் மோடி இரவு எட்டு மணிக்கு பேசும் போதெல்லாம் பயமாக உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்