கோலாகலமாக தொடங்கிய எருது கட்டு திருவிழா - அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தில் உள்ள சோனை கருப்பசாமி கோயிலின் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, எருது கட்டு திருவிழாவை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
கோலாகலமாக தொடங்கிய எருது கட்டு திருவிழா - அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்
x
மதுரை மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தில் உள்ள சோனை கருப்பசாமி கோயிலின் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, எருது கட்டு திருவிழாவை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், வீரர்களை நெருங்க விடாமல் சீறிப் பாய்ந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் திரண்ட நிலையில், பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்