குரூப்-4 தொடர்ந்து குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு

குரூப் - 4 தேர்வை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது.
குரூப்-4 தொடர்ந்து குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு
x
குரூப் - 4 தேர்வை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது. 
குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக  டிஎன்பிஎஸ்சி, சிபிசிஐடி போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. இதில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 42 பேர் அரசு பணிக்கு தேர்வு பெற்றது குறித்து முறையாக காவல்துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்