ஒசூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்

ஒசூரில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஒசூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்
x
ஒசூரில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்