"கார்த்திகை தீப தரிசனம் நிறைவு"

திருவண்ணாமலையில், மலை மீது ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீப தாிசனம் 11ம் நாளோடு நிறைவடைந்தது.
கார்த்திகை தீப தரிசனம் நிறைவு
x
திருவண்ணாமலையில்,  மலை மீது ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீப தாிசனம் 11ம் நாளோடு நிறைவடைந்தது.  தீபம் ஏற்றப்பட்ட கொப்பறை, அண்ணாமலையார் கோயிலுக்கு  கொண்டு வரப்பட்டு, அதில் உள்ள தீப  மை ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு இடப்படும். இதனையடுத்து தீப மை, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.


Next Story

மேலும் செய்திகள்