வங்கிகள் பாதுகாப்பு : உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வங்கி கொள்ளை, வங்கி வாடிக்கையாளர்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளை போலியாகத் தயாரிப்பது, வங்கி மோசடி குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, சென்னையில் விவாதிக்கப்பட்டது.
வங்கிகள் பாதுகாப்பு : உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
வங்கி கொள்ளை, வங்கி வாடிக்கையாளர்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளை போலியாகத் தயாரிப்பது, வங்கி மோசடி குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, சென்னையில் விவாதிக்கப்பட்டது. உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், மற்றும் பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள், மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விசுவநாதன், தீயணைப்பு துறை டி.ஜி.பி.சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்