பணி நீட்டிப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பணி நீட்டிப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு
x
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 2018ஆம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் வருகிற 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான விசாரணை முழுமையாக நிறைவடையாத காரணத்தால் தனது பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்