"தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன" - அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன - அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
x
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதுதை எதிர்த்து போராட்டம் நடத்தும் கட்சிகளே, கேரளாவில் ஆட்சி செய்வதாக கூறினார். கேரளாவில் எவ்வித போராட்டங்களும் இல்லாமல் உயர் மின் கோபுரங்களை நிறுவி வருவதாகவும், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை எதிர் கட்சிகள் தடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்