"தி.மு.க-வின் பொய் பிரசாரம் எடுபடவில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க கூட்டணி கட்சிகளின் பொய் பிரசாரம் எடுபடாததால், அ.தி.மு.க வெற்றி பெற்றிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
தி.மு.க கூட்டணி கட்சிகளின் பொய் பிரசாரம் எடுபடாததால், அ.தி.மு.க வெற்றி பெற்றிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்