இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை - பொன் ராதாகிருஷ்ணன்

சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை - பொன் ராதாகிருஷ்ணன்
x
சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜம் என்றும் தற்போது விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்