நாளை குரூப் 4 தேர்வு - ஏற்பாடுகள் தயார்

கிராம நிர்வாக அதிகாரி, நில அளவையாளர் உள்ளிட்ட காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 இடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு நாளை நடைபெறுகிறது.
நாளை குரூப் 4 தேர்வு - ஏற்பாடுகள் தயார்
x
கிராம நிர்வாக அதிகாரி, நில அளவையாளர் உள்ளிட்ட காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 இடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக டிஎன்பிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூவாயிரத்திற்கும் அதிகமான மையங்களில் நாளை காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுப் பணிகளை கண்காணிக்க கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்