பிரேக் பிடிக்காததால் சாலையில் ஓடிய அரசு பேருந்து : பேருந்தை நிறுத்திய இளைஞர்கள்

திண்டுக்கலில் இருந்து சிலுக்குவார்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்து ஒன்று, பேகம்பூர் சென்று கொண்டிருந்த போது, பிரேக் பிடிக்காததால் ஓட்டுனர் சத்தம் போட்டுள்ளார்.
பிரேக் பிடிக்காததால் சாலையில் ஓடிய அரசு பேருந்து : பேருந்தை நிறுத்திய இளைஞர்கள்
x
திண்டுக்கலில் இருந்து சிலுக்குவார்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்து ஒன்று, பேகம்பூர் சென்று கொண்டிருந்த போது, பிரேக் பிடிக்காததால் ஓட்டுனர் சத்தம் போட்டுள்ளார். இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் பெரிய கற்களை போட்டு பேருந்தை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன் பின்னர் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்