கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்தவருக்கு அடி உதை : சென்னையில் பயங்கரம்

சென்னை பாரிமுனையில், ஆட்டோவில் கஞ்சா விற்றதை போலீசாரிடம் தெரிவித்ததால், அந்த நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
x
சென்னை பாரிமுனையில், ஆட்டோவில் கஞ்சா விற்றதை போலீசாரிடம் தெரிவித்ததால், அந்த நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு பட்டப்பகலில், நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்