எழுத்தாளர் சபரிநாதனுக்கு வால் என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

தமிழ் எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
x
தமிழ் எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ' வால்' என்ற கவிதை தொகுப்புக்காக அவருக்கு 2019-ம் ஆண்டிற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த இவர், குழந்தைகள் இலக்கிய துறைக்கு ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்