அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்

திருச்சி மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர் கிஷோர் குமார் உள்ளிட்டோர், கண்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்
x
திருச்சி மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர் கிஷோர் குமார் உள்ளிட்டோர், கண்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். இந்திய அரசிலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்