சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜையை முன்னிட்டு சித்திரை பரணி சீராளன் உற்சவம் நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை...
x
திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜையை முன்னிட்டு சித்திரை பரணி சீராளன் உற்சவம் நடைபெற்றது. சிவன்கோயிலில் இருந்து சீராளனுக்கு சிவபெருமான் காட்சியளித்து, பின்னர் யானை மீது வைத்து வீதியுலாவாக முருகன் கோயிலை அடைந்தது. ஜெயந்திநாதருக்கு எதிரே அரிசி மாவினால்  செய்யப்பட்ட சீராளன் உருவம் வைக்கப்பட்டு, தேவார பதிகம் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த உருவம் கரைக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்