ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத அரசு மக்களை எப்படி பாதுகாக்க முடியும் ? - சீமான் கேள்வி

விருதுநகர் மக்களவை தொகுதி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்டார்.
ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத அரசு மக்களை எப்படி பாதுகாக்க முடியும் ? - சீமான் கேள்வி
x
விருதுநகர் மக்களவை தொகுதி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய சீமான் ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத மத்திய அரசால் நாட்டு மக்களை எப்படி பாதுகாக்க முடியும் என கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்