மதுரை : ரூ.15 கோடி மதிப்பிலான 47கிலோ தங்கம் பறிமுதல்

மதுரை ஐயர் பங்களா பகுதியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 15 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை : ரூ.15 கோடி மதிப்பிலான 47கிலோ தங்கம் பறிமுதல்
x
மதுரை ஐயர் பங்களா பகுதியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 15 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மதுரையில் இருந்து சேலம் சென்ற வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் கொண்டு செல்லப்பட்டதால் அவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும், அந்த வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்