கவுத்தி மலை பகுதியில் திடீர் தீ விபத்து...

அரியவகை மூலிகை செடிகள் எரிந்து சேதம்.
கவுத்தி மலை பகுதியில் திடீர் தீ விபத்து...
x
திருவண்ணாமலை வேடியப்பனூர் பகுதியில் உள்ள கவுத்தி மலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில், அரிய வகை செடிகள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்டு நீண்ட நேரத்திற்கு பிறகே தீயணைப்புத் துறையினர் வந்ததால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்