10க்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதிய கார் : நடுரோட்டில் காரை தனியாக ஓட்டிப்பழகிய கல்லூரி மாணவர்

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த காரில் இருந்த மாணவனை மீட்டனர்.
10க்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதிய கார் : நடுரோட்டில் காரை தனியாக ஓட்டிப்பழகிய கல்லூரி மாணவர்
x
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த காரில் இருந்த மாணவனை மீட்டனர். பின்னர், நடத்திய விசாரணையில்,  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காரை ஓட்டிப்பழகுவதற்காக தனியாக எடுத்து வந்த போது, பயத்தில் வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்