"ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்" - குடியிருப்பு வளாகத்தில் ஊழியர்கள் போராட்டம்

"24 வருடமாக வேலை செய்து வருகிறேன்" - தங்கவிஜயா, ஸ்டெர்லைட் ஊழியர்
x
உச்சநீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை, திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க  வேண்டும் என ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி வளாகத்தில் நடந்த போராட்டத்தில், ஆலையை திறக்காவிட்டால், வரும் திங்கள் கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்