அரசு நர்சுகளுக்கு புதிய சீருடை அறிமுகம் - விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகளுக்கு, புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அரசு நர்சுகளுக்கு புதிய சீருடை அறிமுகம் - விஜயபாஸ்கர் அறிவிப்பு
x
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகளுக்கு, புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை - தேனாம்பேட்டை டி.எம். எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய சீருடைகளை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகம் செய்தார். இதன்படி, சீனியாரிட்டி அடிப்படையில், மொத்தம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நர்சுகளுக்கு சீருடை வழங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய சீருடை, வருகிற ஜனவரி 1 ம் தேதி முதல், அமலுக்கு வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்