விவசாயி சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் : பிப். 6 - ல் திறந்து வைக்கிறார் முதல்வர்

விவசாயி சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 34 - வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை அருகே உள்ள வையம்பாளையத்தில் உள்ள நினைவிடத்தில், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விவசாயி சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் : பிப். 6 - ல் திறந்து வைக்கிறார் முதல்வர்
x
விவசாயி சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 34 - வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை அருகே உள்ள வையம்பாளையத்தில் உள்ள நினைவிடத்தில், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, வருகிற பிப்ரவரி 6 ம் தேதி, நாராயணசாமியின் பிறந்த நாளையொட்டி, அவரது மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்