அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும் சிவகாசியில் இருந்து ராமநாதபுரம் சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து
x
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும் சிவகாசியில் இருந்து ராமநாதபுரம் சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கமுதி அருகே உள்ள கீழசெல்வ​ன் காவல் நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அரசு பேருந்து ஓட்டுனர் கிருஷ்ண‌ன் உள்பட படுகாயம் அடைந்த 5 பேருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்