கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம் : ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நவம்பர் மாத‌த்தில் இருந்து, திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம் : ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை
x
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நவம்பர் மாத‌த்தில் இருந்து, திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் இந்த தகவலை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்