தினசரி சந்தையில் ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி...

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள தினசரி சந்தை கழிவுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
தினசரி சந்தையில் ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி...
x
வாலாஜாபேட்டை தினசரி சந்தை வாயிலில் கொட்டப்பட்ட காய்கறிக் கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாததால் அவை மங்கிய நிலையில் துர்நாற்றம் வந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிதரன் இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் நகராட்சி நிர்வாகத்தினரை அழைத்து  குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்