ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பிற்கு குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார்
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - குஷ்பு
ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது என கூறியுள்ள அவர், அவர்களின் உரிமை அவர்களுக்கு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
#Section377 is a benchmark judgment..#SupremeCourt must be applauded to view the case with a vision of a healthy environment,respecting the dignity of those fighting for it and giving them their rights they rightly deserve. Freinds of #LGBTQ love you n respect, no matter what❤❤
— khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) September 6, 2018
Next Story