112 அடியை எட்டியது, ஆழியாறு அணை

ஆழியாறு அணை, 112 அடியை எட்டியுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
112 அடியை எட்டியது, ஆழியாறு அணை
x
120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணை, நேற்று மாலை நிலவரப்படி 112 அடிக்கு நீர் நிரம்பியதால் கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து அணைக்கு 2 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதனால், ஆனைமலை பகுதியில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்