சேப்பாக்கத்தில் அஸ்வின் கேப்டன்சியை நேரில் கண்டு மகிழ்ந்த ராகுல் டிராவிட்

x

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரில் கண்டுகளித்தார். சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த டிராவிட்டுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். சென்னை மைதானம் தனக்கு விருப்பமான மைதானம் என்றும், சென்னை மக்கள் முன்பு விளையாடியது தனக்கு சிறப்பான தருணம் என்றும் டிராவிட் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்