இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் இது தான் நடக்கும் - வெளியான அறிவிப்பு

x

ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. போட்டி நடைபெறும் பல்லகல்லேவில் மாலை நேரத்தில் 94 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 50 ஓவர் போட்டி நடத்த முடியாவிட்டால் 20 ஓவர் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஒருவேளை மழையால் போட்டி முழுமையாக பாதிக்கப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.


Next Story

மேலும் செய்திகள்