மகளிர் குத்துச்சண்டையில் ஆண் வீரர்..? கண்ணீர் வீட்டு அழுது போட்டியில் இருந்து உடனே விலகிய வீராங்கனை.. 46வது நொடியில் ஒலிம்பிக்-ல் வெடித்த சர்ச்சை

x

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பெண் வீராங்கனையுடன் ஆண் வீரர் மோதியதாக சர்ச்சை எழுந்துள்ளது. போட்டி தொடங்கிய 46வது நொடியிலேயே இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி விலகினார். தனக்கு எதிராக போட்டியிட்டவர் ஆண் என்று குற்றம்சாட்டி கண்ணீர் மல்க அவர் வெளியேறினார். சர்ச்சைக்குரிய வகையில் நடத்தப்பட்ட போட்டிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி கண்டனம் தெரிவித்துள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்