IPL மெகா ஏலம்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்?

x

ஐபிஎல் மெகா ஏலத்தையொட்டி அணிகள் அதிகபட்சம் 5 வீரர்களை தக்க வைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி வீரர்களை அணிகள் தக்க வைப்பதற்கான விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓர் அணி தங்களது வீரர்களில் அதிகபட்சம் ஐந்து பேரை தக்கவைக்கும் வகையில் விதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்