தோனிக்காக IPL விதிகளையே மாற்றிய BCCI..? தல For A Reason.. அதிரப்போகும் முத்துப்பாண்டி கோட்டை

x

ஐபிஎல் தொடரில் அணிகள் தங்கள் வீரர்களை தக்க வைப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்கள், அறிமுக வீரர்களாக கருதும் வகையில் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது கிட்டதட்ட உறுதியாகி இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்