டெல்லி Vs ராஜஸ்தான் - ப்ளே ஆஃப் கனவை அடையப்போவது யார்?

x

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் அணி நேரடியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதேசமயம், ப்ளே ஆஃப் கனவை தக்கவைக்க டெல்லி அணிக்கு வெற்றி அவசியம் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்