மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது

x

ஐபிஎல் தொடரில் நரேந்திர மோடி மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது செய்யப்பட்டார். குஜராத்துக்கு எதிரான போட்டியின்போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட பவன்நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெய்குமார் ஜானியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்