ஆசிய விளையாட்டு போட்டி - பதக்கத்தை `தள்ளி' தூக்கிய இந்திய வீரர்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. துடுப்பு படகு நால்வர் பிரிவில் இந்தியாவின் பீம் சிங், ஜஸ்விந்தர் சிங், புனித் குமார், ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இலக்கை 6 நிமிடம் 10 வினாடிகளில் கடந்து 3ம் இடம் பிடித்தது. இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தையும் இந்திய அணி வென்றது.
Next Story