மகளிர் உரிமை மாநாடு - முதல்வரை நேரில் சென்று அழைத்த கனிமொழி எம்பி

x
  • திமுக எம்பி கனிமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'மகளிர் உரிமை மாநாட்டின்' அழைப்பிதழை நேரில் வழங்கி, அழைப்பு விடுத்தார்.
  • சென்னையில் வரும் 14-ம் தேதி நடைபெறும் மாநாட்டில், சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
  • இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை கனிமொழி வழங்கினார். அப்போது, திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்