"தவறு".. ஈபிஎஸ் கடும் கண்டனம்

x

வக்ஃபு சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக, சட்டம் வழங்கிய மத சுதந்திரத்தை மறுக்கும் வகையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்லாமியர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துகளை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்