"கேஸ் போடுவதாக மிரட்டிய DSP" - காங். MLA பரபரப்பு புகார்

x
  • பேரணியில் ஈடுபட்டால் வழக்கு தொடரப் போவதாக விருத்தாசலம் டி.எஸ்.பி. தன்னை மிரட்டியதாக அத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். காந்தி ஜெயந்தியன்று பேரணிக்கு அனுமதியில்லை எனக்கூறி, டி.எஸ்.பி. கிரியா சக்தி, தங்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். மேலும், பேரணி நடத்தினால் தன் மீது வழக்குப்பதிவு செய்வதாக டி.எஸ்.பி. மிரட்டியதாகவும் சட்டமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்