#BREAKING || FIRல் கோலி பெயரா? பாய்ந்த வழக்கு.. ஜூலை 6 நள்ளிரவு 1.20 மணிக்கு நடந்தது என்ன?

x

FIRல் கோலி பெயரா? பாய்ந்த வழக்கு.. ஜூலை 6 நள்ளிரவு 1.20 மணிக்கு நடந்தது என்ன? - ஷாக் மேல் ஷாக்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்கு

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கியதாக வழக்கு பதிவு செய்தது பெங்களூரு காவல்துற

பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் விராட் கோலிக்கு சொந்தமான கேளிக்கை மையம் உள்ளது

கடந்த 6ஆம் தேதி கேளிக்கை மையம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து செயல்பட்டதாக புகார்

பப்பின் மேலாளர் மீது விதிகளை மீறி செயல்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு


Next Story

மேலும் செய்திகள்