"கடும் நடவடிக்கை.." - எச்சரிக்கை கொடுத்த ஆட்சியர்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்