"தேர்தல் அதிகாரி இல்லாமல் தேர்தல் நடப்பது போல் உள்ளது" - பாமக வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

x

தேர்தல் அதிகாரி இல்லாமல் தேர்தல் நடப்பது போல் உள்ளது" - பாமக வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி தொகுதியில் முறைகேடுகள் நடப்பதாக பலமுறை புகார்கள் கொடுத்தும் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்