"விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் தான் இது கிடைக்கும்..."

x

பின்னர் மாம்பழப்பட்டு கிராமத்தில் கொட்டும் மழையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் , பாமகவுக்கு

வாக்களித்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கூறினார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்

பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் இட ஒதுக்கீடு

கிடைக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்