இன்று 6 மணியுடன் முடியும் நேரம்.. பரபரப்பில் அரசியல் களம்

x

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, அரசியல் கட்சியினர் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், இன்று மாலை ஆறு மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. பிரசாரம் நிறைவடைந்த பிறகு, தொகுதி ஆட்களை தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது....


Next Story

மேலும் செய்திகள்