``வெயிலோ, மழையோ - குடும்பத்த காப்பாத்தணுமே..'' தவெக மாநாடு - அயராது உழைக்கும் கரங்கள்

x

த.வெ.க மாநாட்டை மின்னொளியில் ஜொலிக்க வைக்க, மாநாடு அரங்கம் முழுவதும் கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான லைட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. லைட் செட்டிங் அமைக்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயிலில் சோர்ந்து போன தொழிலாளர்கள், என்ன செய்வது குடும்பத்தை காப்பாத்தணும் என்பதால் வெயிலை பார்க்கலாம் பணியாற்றி வருவதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்