வெற்றி துரைசாமி மறைவு - கலங்கிய பிரேமலதா சொன்ன வார்த்தை

x

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறு வயதிலேயே இப்படியொரு துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வெற்றி துரைசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்