"காட்பாடி.. என்று சொல்லி கொண்டே தான் என் உயிர் பிரியும்" - உருக்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்

x

50 ஆண்டுகளாக ஒரே தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பதைக் கேட்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆச்சரியமடைந்ததாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்