"பெரியாருக்கு முன்பு திராவிடத்தை உயர்த்தி பிடித்தவர் அயோத்திதாசர்" - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

x

தமிழ்நாடு பவுத்தர்கள் சங்க பேரவை சார்பில், மாநில சிறுபான்மையினர் நல தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன் எம்.பி., சனாதனத்திற்கு மாற்று பௌத்தம் என்றார். நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதலமைச்சரிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்