வானதி சீனிவாசனை தாக்கிய அமைச்சர் சேகர் பாபு | vanathi srinivasan

x

தி.மு.க. ஆட்சியில் திருக்கோயில்கள் அகற்றப்படுவதாக போலியான பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார். சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது. இக்கோயிலில் 21 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.


Next Story

மேலும் செய்திகள்