ரிசல்ட்டுக்கு பின் அயோத்தி செல்லாமல் அங்கே சென்று 'ஸ்பெஷல்' பூஜை செய்த மோடி - பின்னாலே வந்த யோகி

x

உத்தர பிரதேச மாநிலம் காசியில், கங்கை நதிக்கரைக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபட்டார். காசியில் உள்ள தசாஸ்வமேத் காட் நதிக்கரைக்கு சென்ற அவர், அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார். பின்னர், தீபாராதனை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டுகளித்தார். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்று பூஜைகள் செய்து பிரதமர் மோடி வழிபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்